பாஜகவின் தேசிய தலைவராக உள்ள அமித் ஷா மாற்றப்பட்டு வேறு தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவே தலைவராக தொடர்வார் என்ற தகவல் பாஜக வட்டாரத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது. புதிய...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர்...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். சமீபத்தில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற இருந்த, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் நின்றது. இது வரை 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகள் மழையால்...
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகை விந்தியா. தேர்தல் நேரங்களில் இவரது பேச்சு மிகவும் கவனம் பெறும், திமுகவை அந்த அளவுக்கு தனது பேச்சால் விமர்சனம் செய்பவர்...
சவுதி அரேபியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இன்று பயங்கரமான வான் வழி தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் உச்சக்கட்ட...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி...
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன்...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதில் திமுக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன் மோகன்...
தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை திமுக பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று...