ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித்தொடரில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடந்த சுவார்ஸ்யமான ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய...
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பின் கீழ் உள்ளார். ஆனால் அவரை மற்றப் பயணிகளைப்போல விமான நிலையத்தில் நடத்தியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சி தொண்டர்களிடையே இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது....
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு மட்டும் க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என இலங்கை அணியின் மேனேஜர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். உலகக் கோப்பை...
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிராஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றது. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆந்திர மாநில புதிய முதல்வராக...
திருச்சி அருகே தங்கை முறை கொண்ட கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்த திருமணமான நபர் கத்தியால் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த பாலமுரளி கார்த்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை...
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக...
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால்...
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வரும் வேளையில்...