பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழலில்...
வங்கதேச அணி ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அந்த வகையில் வங்கதேசத்தின் அதிர்ச்சி வைத்தியம் இந்தமுறையும் தொடர்கிறது. தனது வித்தையை இந்தமுறை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக...
17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக இந்தியாவின் பிரதமாக மோடி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இந்த தேர்தல் ஊடகங்களில்...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கொட்ட நிரந்தர அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தன்னார்வு நிறுவனங்கள்...
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகல் மோதின. அதில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதலில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முக்கிய போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் டாசில் தோற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அப்போது 48வது ஓவரில் முகமது அமீர்...
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இன்றை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மேற்கு இந்தியா தீவுகள் அணி நட்சத்திர ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் வித்தியாசமான இடையில் இன்று கோட் ஷூட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விஜய் சங்கர். புவனேஷ் குமாரின் 3வது ஓவரில் காயம் ஏற்பட்டு பெவிலியனுக்கு செல்ல,...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. 3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன....