வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2019 ஜூன் 17-ம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், “அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்களும் தங்கள் அலுவலகத்திற்கு 10...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்து அனைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட விஷால், நாசர்...
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019-ல் இந்திய அணிக்கு முக்கிய ஓப்பனிங் பேட்ஸ் மேனாக இருந்து வந்த ஷிகர் தவான், காயம் காரணமாக முழு தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட...
பீகாரில் கடந்த மூன்று வாரங்களாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மூன்று வாரங்கள் கழித்து முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட அம்மாநில முதல்வர் சென்றுள்ளார். மூன்று...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
திருப்பூரில் 8 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருப்பூர் ஜோதி நகரை சேர்ந்த அனீபா என்ற...
சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்கு வீதியில் இறங்கி அலைகின்றனர். ஆனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், இது எதிர்கட்சிகள் பரப்பும்...
கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது தொண்டர்களின்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி...
திமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர்....
நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் விஷால் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களையும் பாஜக கூட்டணி 350 இடங்களையும் பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு...