உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் சூழலில் அவர் பாஜகவிடம் விலைபோய்விட்டதாக திராவிட...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
எம்பிஏ படித்து விட்டு டீக்கடை வைத்து பணம் சம்பாதித்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ரூபாய் 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது...
12 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வென்ற இளைஞருக்கு நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு பிறப்பித்துள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கனவில் பலர் லாட்டரி சீட்டு வாங்குவார்கள் என்பதும் அதில்...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே....
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னால் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்...
உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய புலம்பல்களை லிங்க்ட்-இன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தங்களுக்கு தேவையானவர்களிடம் மட்டும் பேசுவதற்காகவே ஒவ்வொருவரும் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேவையானவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை விட தேவையற்ற அழைப்புகள் தான் அதிகம் வருகிறது என்று...
ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே...
ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வந்த சீனா தற்போது மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. சீனாவில்...
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 வயது சிறுமியை 83 வயதான பூசாரி ஒருவர் பலமுறை பலாத்காரம் செய்த கொடூர அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 83 வயதான பூசாரிக்கு எந்த தயவும்...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி, திமுக அரசை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என திமுக எம்பிக்களைப் பார்த்து கூறினார். இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்...
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைநீக்க நடவடிக்கை எடுத்த டெக் நிறுவனம் ஒன்று மீண்டும் 17 சதவீத ஊழியர்களை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின்...
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி உலகம் முழுவதும் வெளியிட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரென இன்று வருமானத்துறை அதிகாரிகள் சோதனை...