சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம் பெண்களை பாலியல் வேட்டை நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்குள் பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேரை கைது...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர் என பேசியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை கூட்ட...
மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது....
திமுகவில் மன்னர் ஆட்சி போல அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பதவியில் இருந்து வருகிறார்கள் எனவும் திமுகவை குடும்ப முன்னேற்ற கழகம் எனவும் விமர்சித்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி...
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ராஜ்யசபா எம்பியாக முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது. வைகோ மதிமுக சார்பில் திமுக அளித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த...
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது...
திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். இந்த பதவியை மு.க.ஸ்டாலின் தொடக்க காலத்தில் பல ஆண்டுகளாக...
தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆவதற்கு முன்னர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை மறைமுகமாக தமிழக சட்டசபையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக சட்டசபையில் மானிக்கோரிக்கைகள்...
தமிழக சட்டசபையில் இன்று மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது...