காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய கடித விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு...
பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை எடுத்தவர். தமிழ் திரையுலகில்...
நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில்...
நேற்று நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின்...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அல் கய்தா அமைப்பின் பத்திரிக்கையில்...
இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு...
இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து...
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வட்டம், தருமத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 1200 மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில்...