உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள...
பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 முதல் 6:00 மணி வரை வேலை நேரமாக இருந்தாலும், வேலை முடியும் நேரம் என்பது முன்பின் இருக்கத்தான் செய்யும். கடைசி நேரத்தில் அவசரப்பணி வந்தால் அதை...
இங்கிலாந்து பிரதமராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது அடுத்த அமெரிக்க அதிபரும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் ஒரு குழந்தையை வளர்க்க குறைந்த பட்சம் ஒரு குடும்பமே தேவைப்படும் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போது சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தையை வளர்க்க...
தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும்...
உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற...
ஏர் இந்தியாவின் நிறுவனத்தை இந்திய அரசு நடத்திக் கொண்டிருந்தபோது பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில் அந்த நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு கைமாறியது என்பது அதன் பிறகு ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது...
வழுக்கை தலை என காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கின் விசாரணையின் போது நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் சிக்கன...
நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்ததின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது...
நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில்...
அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐநா பொதுச்...
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே....
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ்...