முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று என விளாசியுள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்று அசுர பலத்துடன் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சராக நிரமலா சீதாராமன் பொறுப்பேற்றார். மத்திய நிதியமைச்சராக ஒரு பெண்...
கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் நேற்று அமளி ஏற்பட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் தோனியின் ஓய்வு குறித்து பேச்சு அதிகமாக உலா வருகிறது. ஆனால் இதுவரை தோனியோ, பிசிசிஐயோ இதுவரை ஓய்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில்...
கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் நேற்று அமளி ஏற்பட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த...
உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி சோன்பத்ராவில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் காவல்துறை பிரியங்கா காந்தியையும், அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் சொத்து...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் கணினிகளிலிருந்து தமிழ் மொழியிலுள்ள அறிவிப்புகள் மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு இந்தி மொழியை திணித்துள்ளனர். இது...
கடலில் பலமான காற்று வீசும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த...
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாட அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெறுவார்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது காலமானார். ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்....
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு...