கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. ஆனால்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ரஜினி ஆதரவாளர்களும் பாஜகவினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் இது தொடர்பாக...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஸ்டாலினின்...
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது எனவும் சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து. இது அங்கு பரபரப்பை...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அதிமுக, திமுக கட்சிகள்...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான...
கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்ல. இதனால் கர்நாடக அரசு...
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை எம்பியாக பதவியேற்கவுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர் ஈழம் தொடர்பாகவும் பேசியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எம்பியாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை வீரர் லசித் மலிங்கா யார்க்கராக பந்துவீசி எதிரணியை திணறடிப்பதில் வல்லவர். இவர் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில்...
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கே.கே.நகரை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கத்...
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு...