மத்திய அரசு உப என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தை திருத்தம் செய்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின்...
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின்...
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....
ஸ்டேட் பேங்க் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 ஆகவும், எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 ஆகவும், 10 சதவிகித இடஒதுக்கீட்டின்...
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குறைகளை கூறியுள்ளார். மைத்ரேயேன் தொடர்ந்து மூன்று முறை ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு...
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்களுக்கு பதிலாக இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர். முன்னதாக வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம்...
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது போல மத்திய பிரதேசத்திலும் பாஜக தனது ஆட்டத்தை ஆட உள்ளது. கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்யவைத்ததாக பரவலாக...
கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை மும்பையில் தங்க வைத்து காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது பாஜக. இந்நிலையில் இதே ஃபார்முலாவை பயன்படுத்தி மத்திய...
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை...
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை...
தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 19 முதல் 21 வரை நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்கள். இது தற்போது...
கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு...