சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின்...
மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மக்களவையில் மசோதாக்களை...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...
விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....
வேலூர் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திமுக...
முத்தலாக் தடைச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தற்போது இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான தோனி இந்திய ராணுவத்தின் பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இந்திய...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின்...
என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் இந்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பால்வளத்துறை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்...
வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாடு மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. 12 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஆடிப்பெருக்கையொட்டி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம்...
கடந்த சில தினங்களாக நடிகர் ரஞ்சித் அமமுகவில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஞ்சித்...