இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக...
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வரும் பெங்களூருவில் நாளுக்கு நாள் டிராப்பிக் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணர் டாம் டாம் வெளியிட்டுள்ள டிராப்பிக் குறியீட்டில் பெங்களூரு டிராப்பிக் புதிய உச்சத்தை...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் நேற்று வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. கே.பி.முனுசாமிக்கு எதிரான...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல்...
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள...
உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் சி.இ.ஓ பதவியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த சூசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம்...
வேலை வாய்ப்பு செய்திகளை தினந்தோறும் ஊடகங்களில் வேலை இல்லாதவர்கள் பார்த்து வரும் நிலையில் வேலையில் உள்ளவர்கள் இன்றைய வேலை நீக்க செய்து ஏதாவது வந்திருக்கின்றதா என ஊடகங்களை தினசரி பார்க்கும் நிலை வந்துவிட்டது. உலகம் முழுவதிலும்...
கூகுள் நிறுவனம் கடந்த மாதம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததை உலகில் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் கூகுள் நிறுவனம்...
காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் இணையை ஆச்சரியப்படுத்துவதற்காக பல்வேறு காரியங்களை செய்கிறார்கள் என்பதும் ஒரு சிலவை மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஒரு சிலவற்றை கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம்...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது....
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக...