தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று இரவு நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை அடிக்கடி...
வேலூர் மக்களவை தொகுதிகான தேர்தல் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது காலை முதல் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் 1 மணிக்கு பின்னர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அமைச்சர்...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு....
மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஆவேசமாக...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து...
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் தாரைவார்த்ததை மீட்டு அதனை பெற்றுத்தாருங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு...
இந்த வாரம் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரம் எதிரொலித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும்,...
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும்...
67 வயதான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறப்பதற்கும் சில மணி நேரங்களுக்கு...
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுச்செய்தி கேட்டு டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. அவருக்கு வயது...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா இன்றுதான் மக்களவையில் விவாதத்தில் உள்ளது. ஆனால்...
பிரதமர் மோடியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுவை அளித்தி, அதனை நிறைவேற்றி தருமாறு பிரதமரை வலியுறுத்தினார் வைகோ....