நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார். இந்த தோல்விக்கு காரணம் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதுக்கு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. அதிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இந்த விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த...
பிரபல தமிழ் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதில் கஸ்தூரி கவினிடம் நாக்கை புடுங்குற மாதிரி ஒரு...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் முதலில் அதிமுக வேட்பாள ஏசி சண்முகம் முன்னிலை பெற்றாலும் அவரை துரத்தி சென்று பின்னுக்கு தள்ளினார் திமுக வேட்பாளர்...
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். ஜனவரி 23-ஆம் தேதியே பாரத ரத்னா விருது பெறுவோரின் பெயர்களை குடியரசுத் தலைவர்...
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேர்த்தில் 91 செண்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. நூறு ஆண்டுகளில் இல்லாத மழை தற்போது...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாள ஏர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள்...
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. முன்னர் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது....
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத் துறை...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்....
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவின் போது மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையான வார்த்தைகளால் பதிலடி...
தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...