மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து பேசி வருகிறது. முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பல விஷயங்களில் அதிமுக...
பெங்களூரில் தந்தை வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சித்தய்யாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், மானசா, பூமிகா என...
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து பேசி வருகிறது. முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பல விஷயங்களில் அதிமுக...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து...
ஆகஸ்ட் 6-ஆம் தேதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து...
அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேஒரு எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி...
மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்....
காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், நிலம்பூர் அருகே உள்ள...
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் மீண்டும்...
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு...
பாஜக ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும் என திமுகவின் கனிமொழி எம்பி பாஜக தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவின்...
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின்...