காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது தமிழக...
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தோடு ரக்சா பந்தன் விழாவும் கொண்டாடப்பட்டது. ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கைகளில், மஞ்சள் நூல் அல்லது அலங்காரம் செய்யப்பட்ட ராக்கி கட்டி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம்...
ஆகஸ்டு 13-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம்....
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய அவர் பாஜகவையும், ரஜினிகாந்தையும் கடுமையாக...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக...
காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த...
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த...
நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த...
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கார்ஸ் இணையதளம் பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியை தங்களது இணையத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழ்...
நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து 11, 12 ஆகிய தேதிகளில் நீலகிரி சென்ற திமுக தலைவர்...
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர்...
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு பாஜக கொண்டு வந்த மசோதாக்கள் தான் காரணம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம்...
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த...