மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்...
வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் புதிதாக அங்கு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு...
தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் அங்கு நிலைமை மோசமானது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த...
சென்னையை சேர்ந்த சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவர் 600 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களது நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் தற்போது போலீசாரால்...
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி...
முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 66. இவரது இந்த திடீர் மரணம் பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பண...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ஆம் தேதி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி...
சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தற்போது அமைச்சரவையை மாற்ற வேண்டும் எனவும் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்களை பிரித்துள்ளார். விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை பிரித்துள்ளார். இந்த மாவட்டங்களை பிரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான்...
மத்தியில் தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பாஜக அரசுக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் மோடியையும், பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர். அதே நேரத்தில்...
சாமியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது இந்தியாவில் புதிதல்ல. பிரபலமாக இருந்த பல சாமியார்கள் மீது பாலியல் வழக்குகள் உள்ளது. பலர் அதில் தண்டனையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல சாமியார் ஒருவர் சிறுமிகள், பெண்களுடன்...
சமீபத்தில் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...