இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது...
குஜராத்தை சேர்ந்த ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்த நிலையில் அந்த பெண் சில நாட்களில் ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். குஜராத் மாநிலத்தைச்...
கூகுள் இந்தியா சமீபத்தில் 453 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவலை பார்த்தோம். இந்த தகவலின் படி வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தான் திறமையாக பணிபுரிந்ததற்காக போனஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னை நிறுவனம் ஏன் நீக்கிவிட்டது...
TNSTC பேருந்துகளில் தாம்பரம் வழியாகச் சென்னை வருபவர்களுக்கு இது கண்டிப்பாக மகிழ்ச்சி செய்தியாக இருக்கும். ஒரு காலத்தில் தென், மத்திய தமிழ்நாடு பகுதிகளிலிருந்து சென்னைக்கு TNSTC பேருந்துகளில் வரும் போது அது தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம்...
சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என உத்தவ் தாக்ரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் இடையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றும் வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு உத்தவ் தாக்ரே அணியினருக்கு...
ரிஷிகேஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தும் வசதியை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும்...
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த...
இந்திய அரசிடம் ஏர் இந்தியா நிறுவனம் இருக்கும்போது நஷ்டத்தில் இருந்த நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்கி தற்போது லாபகரமாக மாற்றியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த...
தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றது இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது சட்டத்தை மீறிய...
தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடம்பில் தீயால் சூடு வைத்த மிகக்கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று டெல்லியில்...
தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர்...
ஜப்பான் நாட்டில் வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கவரும் சுற்றலா பயணிகள் உட்பட பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களுக்கு விற்பனை செய்த டாக்டர் உட்பட 17 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் அதிரடியாக கைது...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டி சர்ச்சைக்குள்ளானதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன்...
கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் பணி செய்யும் 453 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...