அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் அமெரிக்கன் மரிஜூவானா. இந்த நிறுவனம் கஞ்சா மருத்துவம் மற்றி ஆனலைனில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் வெளியாகும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்காகத் தினமும் கஞ்சா புகைத்து அதன்...
சீனாவில் உணவு கலப்படம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு மேகி உள்ளிட்ட உணவுகளில் அதிகப்படியாக எம்எஸ்ஜி இருக்கும் என்று தடை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எம்எஸ்ஜி தினம்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாக உள்ளது....
ஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது. இதனால் ஏற்படும் டிராபிக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம்...
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...
ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் ‘Where is my Train’ சென்ற செயலியைப் பயன்படுத்தி திருடும் கும்பலைச் சேர்ந்0த நபர் ஒருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ரயில் புறப்படும் நேரம், சேரும் நேரம்,...
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட...
எச்-1பி விசா கீழ் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை பணியுடன் அழைத்துச் செல்ல உதவும் முறை எச்-4 வேலைவாய்ப்பு அங்கிகார ஆவணம் (H4 EAD) ஆகும். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருக்கும் காலத்தில்...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடைபெற இருக்கும், குளிர் கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு குறியீடு மசோதாவை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா...
2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை...
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொருளியல் நிபுணர்கள்...
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற வாரிய தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கலில் கங்குலி மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி இந்திய...