முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. ‘X’ பிரிவு பாதுகாப்பின் கீழ் சச்சின் டெண்டுல்கருடன் எப்போதும் ஒரு காவலர் இருப்பார். சச்சின் டெண்டுல்கரின்...
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில்...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே 25-ம் தேதி மாலை முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28-ம் தேதி மாலை...
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், இந்தியாவுக்கு 316 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணைத்தது....