பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். 41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத்...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல்...
பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம். அல்வா விழா முடிந்த உடன்...
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids)500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை...
2019-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக ரோஹித் ஷர்மாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் உத்வேகமாக விளையாடும் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்திற்கு...
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்....
ஷாங்காய் நகரின் மெட்ரோ ரயிலில், காதல் ஜோடி ஒன்று பயணம் செய்துள்ளனர். அப்போது காதலி போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருக்க, காதலர் காதலியின் கையில் தனது மூக்கை குடைந்துள்ளார். இதை அந்த ரயிலில் பயணம் செய்த...
போகிப் பண்டியான இன்று நாம் பழைய பொருட்கள், குப்பைகளை எரித்து காற்று மாசுவை அதிகப்படுத்தி இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக சுகாதார மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி உலகளவில் காற்று மாசுவால்...
டெல்லி சட்ட சபை தேர்தல் வரும் ஃபிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வாக்கு சீட்டு கட்டாயம். ஆனால் முதல் முறையாக வாக்கு சீட்டை மறந்து சென்று விட்டால், ஸ்மார்ட்போன்...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 5 நாட்கள் வரை நடைபெறும். இதை 4 நாட்களாகக் குறைக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. ஐசிசி அதிகளவிலான போட்டிகளை நடுத்துகிறது. இதனால் இரண்டு நாட்கள் அணிகள் இடையிலான ஒப்பந்த போட்டிகள்...