பொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது. 8-ம் வகுப்பு...
துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பேசிய ரஜினிகாந்த்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தக்க பதில் அளித்துள்ளார். பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி படிப்பவர்கள் திமுககாரர். துக்ளக்...