உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ்க்கு எதிரான. இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பூச்சியியல் முதுநிலை வல்லுநர்...
டெல்லி வன்முறைச் சம்பவங்களை ஒளிபரப்பு செய்ததற்காகக் கேரளாவை சேர்ந்த இரண்டு பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிஏபி, சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய...
அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட...