நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி...
மார்ச்சில் மறையுமா கொரோனா ? இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட்...
நடைமேடை கட்டணம் உயர்வு மக்கள் அதிக அளவில் வருவதைத் தடுக்க ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது .வழக்கமாக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் . தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதைத் தடுக்க தென்னக ரயில்வே...
கொரோனா பற்றி முக்கிய அறிவிப்பு -முதல்வர் கொரோனா விழிப்புணர்வு பற்றி இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் ,வணிகவளாகங்கள் ,விளையாட்டு அரங்குகள்,விடுதிகள் ,டாஸ்மாக் பார்கள் ,தனியார் உல்லாச விடுதிகள் ,மூட...
கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 கடந்த மாதம் சென்னைக்குச் சுற்றுலா வந்தனர் .அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு ஈரோடு வந்தனர் . நேற்று அவர்கள் கோவையிலிருந்து தாய்லாந்து...
மதுரை தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது மதுரையில் 100 ஆண்டுகள் பழமையான தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது .நகரின் மையப் பகுதியில் ...
கொரோனவால் பாதிக்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ் .கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகத் தெரிகிறது .முன்னதாக வெளிநாட்டில் பணியிலிருந்து திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .தமிழகத்தில் முதல் கொரோனா...
புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது . கடந்த மார்ச் 1ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும்...
கொரோனா அறிகுறி இருந்தால், கோவிலுக்கு வரவேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் திருநள்ளாறு சனிஈஸ்வர...