கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது. இந்த நிலையில்,...
கொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர்...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப்...
கொரோனா வைரஸ் இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம். கோவிட்-19 என்றால் என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச்...
கொரோனா எதிரொலியாக, வைரஸ் தாக்கம் வேகமாகப் பரவுவதைத் தடுக்கு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி எந்த அத்தியாவசிய சேவை எல்லாம் நாள...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு...
இந்தியா- உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு உயிர்க்கொல்லி கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மும்பை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர் உயிரிழந்தார். முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த...
+1,+2 தேர்வு நேரம் மாற்றம் +1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது...
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் ...
தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு கொரோனா நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசும்,மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரு நாள் சுயஉரடங்கை கடைப்பிடித்த மக்கள் இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இது நோய் பரவலை அதிகரிக்கும்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனவே இன்று ரயில், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. இதை மேலும் நீட்டிக்கும் விதமாக மத்திய...