கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், பல மாநில அரசுகள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர். சில மாநிலங்கள் பிரதமர் மோடியிடம்...
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது. அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த,...
கொரோனா வைரஸ் தக்குதல்களைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பேரிடர் அவசரக் கால நிதியாக 11 ஆயிரத்து 92 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இதில் தென் மாநிலங்களுக்குக் குறைந்த அளவிலான...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டு செல்ல அஞ்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்...
இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில், முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 416 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் மாஸ்க் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளில் என்95, சர்ஜிக்கல் மாஸ்க், எஃப்எஃப்பி1 மாஸ்க், ஆக்டிவேட் கார்பன் மாஸ்க், துணி மாஸ்க், ஸ்பஞ்ச் மாஸ்க் போன்ற வகைகள்...
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல்...
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான்...
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம்...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர். அதை அறியாத காவலர் ஒருவர், 144...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ்...