தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள், கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் படி, நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை காலை...
ஊரடங்கின் போது தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னிச்சையாக உணவு வழங்கத் தடை விதிப்பதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இன்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல்,...
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஊரடங்கு விலக்கு மூலம், மீன்...
சர்வதேச அளவில் 8 நாளில் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1000 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால், மனைவியின் புற்று நோய் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் தம்பதிகள் சென்றது வைரலாகி வருகிறது. கும்பகோணத்தில் வசிக்கும் 55 வயதான முதியவர் அறிவழகன், மாயவரம், சீர்காழி, கடலூர் என பாண்டிச்சேரி...
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 10 வகை மளிகைப் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம்...
தமிழக – கர்நாடக எல்லையைச் சரியாக தெரியாத, தமிழக காவலர் ஒருவார், கர்நாடக உள்துறை அமைச்சரை யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கர்நாடக எல்லையில் ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்ய, மாநில உள்துறை அமைச்சர்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாநில முதல்வர்களும், பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியர்களிடம் எதற்கெடுத்தாலும் போட்டி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அப்படி இன்று இந்தியர்களிடம், உலகில் யார் சிறந்த முதல்வர்...