மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள்...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...
கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று...
கொரோனாவுக்கு எதிராகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. எனவே, மத்திய அரசு மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களின்...
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர். நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்...
கொரோனா ஊரடங்கு உத்தரவால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது. எனவே, மே 3-ம் தேதி வரை வங்கி கிளைகளைப் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வங்கி...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த 2 மாதமாக காலியாக இருந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் 2000-2006 வரை தருமபுரி, குமரி, ஈரோடு, விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிவர் கா.பாலச்சந்திரன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதகொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி, மாநில அரசு பள்ளிகள் 1 முதல் 9ம்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...
ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் ஏப்ரல்...
21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்… “கொரோனாவுக்கு...
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு...
கொரோனா கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் ஒரு மிக்கப்பெரிய செய்தியாக உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை கிட்டத்தட்ட 1,882,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,37,551 பேர் குணமடைந்து...
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...