துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர நில நடக்கும் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினர் என்பதும் 70,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான...
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின்...
இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்...
டெல்லியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைக்குத் தடை விதித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, டாக்ஸிகளை விட குறைந்த கட்டணத்திலும், டிராப்பிக் சமயங்களில் எளிதாகச் செல்லவும் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி...
மத்திய அரசு அடுத்த 15 நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1-ம் தேதி கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு...
கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த நிலையில்...
கடந்த சில மாதங்களாக வேலைநீக்க செய்தி வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தினந்தோறும் ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து...
கடந்த சில நாட்களுக்கு முன் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் என்ற நிறுவனம் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல்...
திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து...
தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த பெண் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் நீதிமன்றம் சென்று முறையிட்டதில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண் சலூன் ஒன்றில்...
மியாமியில் நடைபெற்ற கலை கண்காட்சி ஒன்றில் தற்செயலாக நடந்த விபத்தில் அங்கிருந்த அரிய வகை கண்ணாடி சிலை ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் கலை கண்காட்சி ஒன்று...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு...
கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பொது தேர்வு எழுதும் அறைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொரு...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கும் இந்திய அணியின் அடுத்த இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு நாள் தொடருக்கான...