ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில், பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 நபர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாரா பகுதியில்...
கொரோனா தடுப்பு முன் பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. உலகமும் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுட்டு வரும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள்,...
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர். இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய விலக்குகளின் படி மே...
மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...
மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே...
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர்....
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு,...
சென்னையில் இன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிற நகரங்களிலும் சிலிண்டர் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன. சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர்...
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது. காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம்...
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பலர் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள ஓமன் அரசு வெளிநாட்டினரை நீக்கி உள் நாட்டினரை பணியில்...