தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள...
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
மூன்றாம் கட்ட ஊரடங்கில் மே 7-ம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் மே 7-ம் தேதி திறக்கப்படாது...
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், NEET 2020, JEE தேர்வுகளின் தேதி எப்போது என்று தெரிவித்துள்ளார். அதன்படி JEE நுழைவு தேர்வு ஜூலை...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சீனா தான் இதற்கு காரணம். உலக சுகாதார மையம் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றும்சாட்டி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...
கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து இரண்டு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி...
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...