கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், 50 லட்சம் கோடி தெருக்கடை வியாபாரிகளுக்கு தலா...
உலகின் இரண்டாம் பழமையான விமான நிறுவனமான ஏவியான்கா திவாலானதாக அமெரிக்க நிதிமனறத்தில் தெரிவித்துள்ளது. கொலம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏவியான்கா 1919-ம் ஆண்டு முதல் விமான சேவை வழங்கி வந்தது. 2014-ம் ஆண்டு ஏவியான்கா...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநில முதல்வர்களுடனான ஆலோசனை திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நாட்டு மக்களிடையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி வித்தியாசமான ஊரடங்கு, சிறப்பு பொருளாதார நிவாரண நிதி 20...
கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தொழில்நுட்ப உதவியுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகம் செய்தது. அந்த செயலியை அரசு ஊழியர்கள் அனைவரும் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், ரயில்...
இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோபமடைந்து இடையில் வெளியேறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது அவருக்கு சரமாரியாகக் கேள்விகள் பரந்தன. அதில் ஆசிய...
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையில் உரையாற்றுவார் என்று டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் 5-வது முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, இன்று இரவு 8...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...
திரைப்படங்களில் ஹீரோக்கள் ஸ்டட் செய்வதை பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதுவும் போலீஸ் ஸ்டோரி என்றால் ஹீரோக்கள் பேசும் வசனங்களும், ஸ்டண்ட் காட்சிகளுக்கு அளவே இருக்காது. இப்படி பாலிவுட் படங்களில் வரும்...
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையிலா,...
ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு...
மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு,...
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...