கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க...
இந்திய – சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும், என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்திய எல்லையில் சீனா அத்துமீறியதால் 20 இராணுவ...
இந்திய எல்லையில் சில நாட்களாகச் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று பலியாகினர். இந்நிலையில் நாட்டு மக்களிடையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால்...
2013-2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக ஆடியவர் டேரன் சமி. சில தினங்கள் முன்பு இவரை சக வீரர்கள் கறுப்பர் என்று அழைத்ததாகப் புகார் அளித்து இருந்தார். அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று...
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவின் வூகான் மாகானதை விட அதிகளவில் இங்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்....
ஊரடங்கு 4.0 மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தளர்வுகளுடன் புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் ஜூன்...
கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை இப்போது...
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை...
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்களின் பெரும்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அழிப்பது போன்று. அதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவது போன்றும். அது வெறும்...
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் வேகமாக அழித்து வருகின்றன. வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராடத் துணிந்துள்ள விவசாயிகள் சிலர், மரங்கள், செடிகள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை...
வட மாநிலங்களில் விளை பயிர்களை அழிக்கத் தொடங்கிய வெட்டுக்கிளிகள், ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரையிலான பயிர்களைச் சேதப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்த வெட்டுக்கிளி கூட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திர...
மலேரியாவுக்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்தினால் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதை ஒரு பொருட்டாகவும் மதிக்காத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்ஸி...
ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ...
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி போன்ற அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அவை...