அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான அழைப்பு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளை விடுத்துள்ளது. அயோத்யா ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்ததை...
சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது...
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு இன்று (16/07/2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “மார்ச் 2020-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்...
கொரோனாவுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பையோ டெக் நிறுவனத்தால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை...
இந்திய இராணுவத்தினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், டிக்டாக், ஷார்இட் உட்பட 89 செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தும் இராணுவத்தின் தகவல்கள் வெளியில் கசிகின்றன. எனவே இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் மொபைல்...
கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப...
ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை ரத்து செய்யப்படுவதாக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் லைவ்...
திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும்...
கோவிட்-19 பரவலைத் தடுக்க, மகாராஷ்டிரா அரசு ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட, மகாராஷ்டிரா அரசின் முதன்மை செயலாளர் அஜோய் மேதா, “மகாராஷ்டிராவின்...
தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து...
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...
கொரோனா ஊரடங்கால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். எனவே மத்திய அரசு இணையதளம் மூலம், மருத்துவர்களை அணுகி, இலவசமாக மருத்துவ ஆலோசனைகள்...
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கட்டாயமாக பாலிசியை பெற வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் விளை பயிர்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில்...
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...
கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...