தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது....
இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சென்ற 24 மணி...
அமெரிக்காவின் ஹாஸ்டிங் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாம் ஒன்னென். இவருக்கு இவர் வசிக்கும் பகுதியை எப்படியாவது வரலாற்றில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை...
இங்கிலாந்தை சேர்ந்த ரிக்கி அஷ் என்ற 52 வயதான ஸ்டண்ட் கலைஞர், 48 வயதான கேட்ரினா டாப்சன் என்பவருக்குத் தனது காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலை வித்தியாசமாகச் சொல்ல விரும்புபவர்கள்...
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள்...
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர். திருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர்...
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா...
இந்தியாவில் ஒரே நாளில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து, இந்தியாவில் 13 லட்சத்து 36 ஆயிரத்து...
தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச்...
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் ஊடகவியலாளர்களைத் தாக்குவது போலக் கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் எச்.ராஜா,...
மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் செல்லும் போது கொரோனா தொற்றிலிருந்து நமது தற்காத்துக்கொள்ள மாஸ் அணிவது கட்டாயம் என உலக சுகாதார மையம்...