சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில் உள்ள சொத்துக்கள், செய்யப்படும் தொழில்களின் வரியைச் செலுத்துவதற்கான...
மத்திய அரசு ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டின் போது அரசு ஊழியர்களுக்கு டைரி, சுவர் காலண்டர், மேஜை காலண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இனி அவை வழங்கப்படாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம்...
ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டத்திலிருந்து எல்லா போட்டிகளிலும் விளையாடி, ஐபிஎல் தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் சுரேஷ் ரெய்னா. தமிழக மக்களால் சின்னத் தல என அன்பாக அழைக்கப்படும் சுரேஷ்...
தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – 6,352 சென்னை – 1,285 குணமானவர்கள் – 6,045 இறப்பு – 87 கடந்த சில வாரங்களாக...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, அண்மையில் பாஜகவில் தன்னை முறையாக இணைத்துக்கொண்டார். அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவின் இளைஞர்களில் பிரிவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அண்ணாமலைக்கு மாநில துணைத்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரை தொடர்ந்து மட்டை வீச்சாளரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று சென்னை சூப்பர்கின்ஸ் நிர்வாகிகள் இருவர் மற்றும் தீபக் சாஹருக்கு மட்டும் கொரோனா தொற்று...
பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிராணப் முகர்ஜியின் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா நடப்பு சீசன் ஐபிஎல் 2020 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து விளையாடி வந்த ரெய்னா அதிக ஐபிஎல்...
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளி மாவட்ட மக்கள் சுற்றுலா போன்ற தேவையில்லாத காரணங்களுக்காக நீலகிரிக்கு வந்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் முறைப்படி இன்று இணைந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக பணிபுரிந்து வந்தார். கர்நாடகாவில் அவரை சிங்கம் ஐபிஎஸ் அன்று பட்டை பெயர் வைத்தும் அழைத்து வந்தனர்....
கோவிட்-19 ஊரடங்கு தளர்வின் போது வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை, தொடர் தொற்று அதிகரிப்பால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு...
கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மத்திய அரசி கோரிக்கையை ஏற்று வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசின்...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 70 பேர் பலியானதுடன், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்த பல காணொளிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. எத்தனை டன் வெடிப்பு?...
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த காலக்கெடு நீட்டிப்பின்...