திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் பட்டியலை இங்கு பார்க்கலாம். முதலிடத்தில் 1,135 சிக்சர்களுடன் பெங்களூரு ராயல்...
ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. இதற்காக 8 ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....
தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட...
சென்னை சூப்பர் கின்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. ஐபிஎல் 2020 போட்டிகள் துபாயில் நடைபெற உள்ள நிலையில்; அனைத்து அணி வீரர்களும், அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியில்...
தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் 119 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக...
ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை...
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு...
அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்குச் செப்டம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கணினி, லேப்டாப். மொபைல், டேப்ளட் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் தேர்வுகளை...
ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் குளோன் ரயில் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேஸ் அறிமுகம் செய்ய உள்ளது. குளோன் ரயில் குளோன் ரயில் சேவையின் கீழ், பயணிகள் அளவுக்கு அதிகமாக ஒரு ரயிலின்...
பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர் இரவு...
ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 29-ம் தேதி தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். அவரை...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து...
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக...