இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம். பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை...
சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்...
விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட்...
உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலதன குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் 174 நாடுகளில் கல்வி அறிவு பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கிய நிலையை வைத்து, உலக வங்கியின் மனித...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை...
தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டு இருந்தவரை கரடி தட்டி எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் வனப்பகுதியை ஒட்டியிருந்த இருந்த நீச்சல் குளம் அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மேத்யூ பேட் என்பவரைக் கரடி தட்டி எழுப்பியுள்ளது. யார் தன்னை தட்டி எழுப்புவது என்று பார்த்த போது கரடி என அறிந்து கூச்சலிட்டுக் கத்த, கரடி...
செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது....
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான்...
அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர...
பெற்றோர்கள் தங்கை மீது அதிகம் பாசம் காட்டியதால், 11 மாத தங்கையை, 5 வயது சிறுமி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவ்யா தம்பதி. அவருக்கு 2 பெண்...
விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மனித பரிசோதனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும்...
முடி திருத்தும் கடை வைக்க நிதியுதவி கேட்டவருக்கு, நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சருக்கு முடி திருத்தம் செய்யும் காட்சி நடந்தேறியது. மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள குஜமால் பகுதியில், அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா...
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்குத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1) நீட் தேர்வுக்கு...
பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள...
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19...