வங்கதேசத்தை ஒட்டிய எல்லை பகுதியான நடையா மாவட்டம் துங்கி எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம்...
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? எந்தெந்த வழித்தடத்தில் ஓடுகின்றன? மற்றும் எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்....
சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும்...
தினந்தோறும் வேலைநீக்க செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் நாளை நாம் வேலையில் இருப்போமா? என்ற அச்சத்துடனை பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர்...
ஆஸ்திரேலியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் காலநிலை மற்றும் உணவு பழக்கவழக்கம். இதனால் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் இல்லாமல் போகிறது. எனவே அங்கு விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது...
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் என்ற நிறுவனம் ரூ.2300 கோடி ஐபிஓ தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை தலைமை இடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்தியாவின்...
ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்த வா என பேசியதற்கு...
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது....
பைக் டாக்சியை இயக்கினால் 5000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பைக் டாக்ஸியை நடத்தும் நிறுவனங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
நியூயார்க்கில் உள்ள எம்பயர் எஸ்டேட் என்ற கட்டிடம் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் அதை விட 20 மடங்கு பெரிய கட்டிடம் ஒன்று சவுதி அரேபியாவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும்...
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்...
வட மாநிலங்களிலிருந்து நமது மாலை நேர சிற்றுண்டியை ஆக்கிரமத்த ஒரு உணவு என்றால் அதில் முதலிடத்தில் பானி பூரி இருக்கும். குழிப்பணியாரம், வடை, போண்டா, சுண்டல் என இருந்த நமது மாலை நேர சிற்றுண்டியை அந்த...
ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானத்தை மிஸ் செய்த பயணி, விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாகப் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானங்களில் பயணிக்கும் போது,...