தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதித்து நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. கொரோனா தொற்று குறையாத சூழலில் கிராம சபை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரக் கலத்தில் சுழன்று கொண்டு இருந்த டொனால்ட் டிரம்புக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அவரது...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின்...
மதுரையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுப் பிரிந்து, ஜிம் மாஸ்டருடன் மனைவி சென்ற சம்பவம் அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது. மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மதுரை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை...
இன்று காலை நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையில் உள்ள கருத்து முரன் போன்றவற்றுக்கு இடையில் இன்று அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர்...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியின் உரை நிகழ உள்ளது. அதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, உலக தலைவர்கள் அனைவரும் காணொளி மூலம் தங்களது உரையை...
பள்ளி மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்கள் இருந்தால், உதவி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இனிமேலும் பள்ளிகள்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில்...
சென்னை மாதவரம் சுற்றுவட்டாரத்தில், ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளான். மணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்தார். அதில் மாதவரம் பால் பண்ணை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா...
திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு,...
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா. பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே...
இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது. இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக...
அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது...
சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர்...