பிரதமர் மோடி இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வாமித்வா என்னும் கிராம மக்களுக்கான சொத்து விவர அட்டை என்னும் திட்டத்தை தொடக்கி வைத்தார். ஸ்வாமிதா எனற சொத்து விவர அட்டை கிராமப்புறங்களில் வைத்துள்ள சொத்துக்களின் அடையாளமாக...
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித்...
இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவும் என ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு என 4 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் 4-ம் மிகக் குறைவு. ஆனால் இந்தியாவின்...
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில், ஓடும் ரயில் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா வட தெற்கு மெட்ரோ லைன் பிளாட்பாரம் ஒன்றில் நின்று இருந்த பெண்,...
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளதால், நடப்பு...
ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக உணவுத் திட்டம்’ பசியைப் போக்க மற்றும் அமைதியை வளர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் காரணமாக 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. 1961-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த சுவைட்...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கீழ், கைவிரல் ரேகை உள்ளிட்டு ரேஷன் பொருட்களை வழங்க முடியவில்லை என்றால், மற்ற வழி முறைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கைவிரல்...
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. போலி பலகலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுஜிசி, கேரளாவில் செயிண்ட் ஜான்ஸ் பலகலைக்கழகம், புதுச்சேரி போதி அக்கேடமி உயர்...
மாஸ்க் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோவிட்-19 காலத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது குறித்து கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். இந்த வழக்கை...
2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுடன் பாஜக கூட்டணி வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய கூட்டணி அமையும். அது அதிமுகவுடனும் இருக்கலாம்,...
அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசுக்கு எதிரான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பருவ தேர்வுகள், இறுதி...
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சில நாட்களாகச் சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில், ஒபிஎஸ் வாயிலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்ததுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக கட்சியின் சார்பாக 2021-ம்...
அதிமுக, முதல்வர் வேட்பாளர், முக்கிய அறிவிப்பு, ADMK, CM Candidate, Important Announcement அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ்...
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை, தகரம் வைத்து அடைப்பதன் காரணம் என்ன சென்னை மாநகராட்சியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவிட்-19 தொற்று அறிகுறி இல்லாதவர்களைச் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை...
பள்ளிகளைத் திறப்பதைவிட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி மாதம் முதல் முட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும்...