2019-ம் ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள்...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.. பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். 1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும். 2) வேலை இல்லா இளைஞர்களுக்கு...
ஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே...
இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ, ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரீமியம்ர் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்கு போட்டியாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. அதில் ஒரு...
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது...
2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...
தென்காசி கடைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஐ.கே நகைக் கடையில் வாங்கிய விவசாயி ஒருவர் அது போலியான 916 நகைகள் என்று ஏமார்ந்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது. விவசாயியான ராமர் கடைய நல்லூரில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் முதல் முறையாக ஷிக்கர் தவன் சதம் அடித்துள்ளார். 34 வயதான ஷிக்கர் தவான், 2007-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் தேதி டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்....
கேரளாவைச் சேர்ந்த ரிஷி கார்த்திகேயன் மற்றும் லக்ஷ்மி இருவரும் கொரோனா காலத்தில் திருமணம் செய்த கொண்டனர். கொரோனா காலம் என்பதால் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. எனவே ஊரடங்கு எல்லாம் முடிந்த பிறகு, எடுக்கப்படும் போஸ்ட்...
2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....
வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போன்றே வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அண்மைக் காலமாக அது இன்னும் அதிகரித்துள்ளதால் பாலியல் வன்கொடுமைக்கு...
#MOU 12.10.2020 அன்று கையெழுத்தானது என்று முதல்வர் ஈபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார், 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் அரசு சார்பாகச் சிறப்புக்...
நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதி செய்யும் படியாக குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே குஷ்பு பாஜவில் இணைய உள்ளார் என்ற செய்திகள்...