சீரியலை பார்த்து கன் தந்தையைக் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்திர பிரதேசம் மதுராஅவை சேர்ந்த 17 வயது சிறுவன், 100 தடவைக்கு மேல் ஒரு கிரைம் சீரயலை பார்த்துவிட்டு, அதுபோலவே தனது தந்தையைக்...
அரியர் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகத் தமிழக அரசு...
2021-ம் தேர்தலுக்கு முன்பு கட்சியைப் பலப்படுத்தும் விதமாக, பாஜக திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களுக்கு பாஜகவில் இணைந்துள்ளார், சென்ற ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற மோகன்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, பசும்பொன் கிராமத்தின் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க...
கோவிட்-19 தொற்று அதிகம் உள்ள பகுதியை அறிந்து, மக்கள் ஜாக்கிரதையாகப் பயணம் செய்ய உதவும் செயலி ஆரோக்கிய சேது. கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலக பணிக்கு வரும் ஊழியர்கள், தங்களது போனில் கட்டாயம் ஆரோக்கிய...
ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் உள்ளார் தான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்...
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் தனிநபர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
தெலுங்கானா இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய பணத்தை, பாஜகவினர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி துப்பாக்கா. இந்த தொகுதி காலியாக உள்ள நிலையில்...
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில், கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை ஆய்வு செய்த போது, பலங்காலத்தில் உயிர் வாழந்த கடல் உயிரனங்களின் படிமங்கள் மீது...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்கும் உதவி செய்திடத்தான் போட்டியுடிகிறார் என்று பராக் ஒபாமா விமர்சனம் செய்துள்ளார். குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ...
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில், காவிரி – வைகை குண்டாறுகளை இணைக்கும் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த 14வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை, டெல்லி கேப்பிட்டஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 216 சிக்சர்கள் அடித்து, பட்டியலில்...
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் கையெழுத்திடக் கோரி, ஆளுநர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர,...
இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், புதன்கிழமை ஒரு இணையக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார். ...
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனவுக்கு எதிராக பயன்படுத்தும் முதல் மருந்தாக ரெம்டேசிவிர்-க்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொரோனா தொற்று பாதித்த போதும், ரெம்டேசிவிர் மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது....