இந்தியா – இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட 15 ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா – இத்தாலி பிரதமர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.. அப்போது...
கர்நாடகாவில் தீபாவளிக்குப் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சென்ற ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் நேரம் ஒதுக்கி வருகின்றன. அப்படி 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி, நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியன்று 2...
சென்னையில் இன்று நடமாடும் அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று அம்மா நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட...
அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று தமிழகத்தின் இரண்டு முக்கிய பலகலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. கோவிட்-19 ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்று, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை தவிரப் பிற தேர்வுகள் அனைத்தும்...
காதல் திருமணத்திற்கு அபராதம் விதித்த 2 பஞ்சாயித்து தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா அருகே ஜீவானந்தம், பவானி இளம் ஜோடிகள் காதல் திருமண செய்துள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்டு பிரச்சனை பஞ்சாயத்து...
2050-ம் ஆண்டு இந்தியாவில் 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வனவிலங்கு நிதி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நகரங்கள் பட்டியலில் சீனாவிலிருந்து 50 நகரங்களும்,...
கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறப்பதற்கான...
சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை, தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என்று குறிப்பிட்டேன் என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம், டென்மார்க்கில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனை...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை...
ஐபிஎல்-ல் தனக்கு இது கடைசி போட்டியல்ல என்று தல தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. முதல் முறையாக லீக் பட்டியின் போதே தோல்வியுற்று, பிளே...
கோவிட்-19 ஊரடங்கிற்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசு பல்வேறு புதிய தளர்வுகள் கூடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப தமிழகத்தில்...
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும்...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக அரசின் இந்த அவசர சட்டம் குறித்து, பல்வேறு கோணங்களில்...