சென்னையில் பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளாவான 24 அடியை எட்டி வருகிறது. எனவே செம்பரம்பாக்கம் ஏரி இரவு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே நண்பகல் 12 மணிக்கு...
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், எங்கு, எப்போது கடக்கும் என்ற முக்கியமான சில தகவல்களைத் தமிழக வெதர்மேன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். புயல் இன்னும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 100 கிலோ...
சென்பரபாக்கம் ஏரி நிரம்பு முழு கொள்ளவை எட்ட உள்ளதா, இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, அதன் 24 அடி கொள்ளவில், 22 அடியை எட்டியுள்ளது....
புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...
அரியர் தேர்வில் மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பம் போல, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை அரசு செலுத்தும் என்ற அறிவிப்பால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட்...
நிவர் புயலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வருகின்றன 25.11.2020 அன்று புதன் கிழமை நிவர் புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது. எனவே...
தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து...
அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு...
பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானை 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் கிணறு ஒன்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த யானை...
பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் குற்றம் என்று இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு குறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை டிஐஜி அஜித் ரோஹனா, ‘கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன்...
வட இந்தியாவில் மத மாற்றுத் திருமணங்களுக்கு எதிர்ப்பு எழுந்து வருகின்றன. எனவே லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்ற உள்ளதாக மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே வட...
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...
பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுமையான கொரோனா பாதுகாப்புகளுடன் பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இன்று நடைபெற்று...
தீபாவளியின் போது, சென்னையில் தமிழக அரசு விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக 2019-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது நேரக்கட்டுப்பாட்டை அறிவித்து...
தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். 2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்...