ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக டிவிட்டரில் அறிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என்று கூறினார். அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த...
ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்தாலோசித்த ரஜினிகாந்த், சீக்கிரம் அரசியல் கட்சி குறித்த...
தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக விரைவுக்குழு அமைத்து மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு...
தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை...
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார், கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள்...
இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி...
ரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது....
ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் வர இருக்கும் தேர்தல், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு...
பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள்...
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு, மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பாக உத்திர பிரதேச முதல்வர்...
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று...
ஆஸ்திரேலியா சுற்று பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதால், மொத்த அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராத விதிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு...
5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு...
வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று...
மதுரையில் உள்ள பிரபல பெருமாள் கோவில் யானை ஒன்று மனிதர்களைப் போல டீ வாங்கி குடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைக்...