ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது....
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை துண்டிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு...
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் 41வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் என்ற பிரபல பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு...
இந்திய மக்கள் கூகுள் தளத்தில் அதிகம் தேடிய பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாது சர்வதேச பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். டாப் 10 பிரபலங்கள்: 1. ஜோ பைடன் 2. அர்னாப்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணைக்கு அதிமுக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்...
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட...
டிக் டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர் ரவுடி பேபி சூர்யா. அண்மையில் வனிதா திருமண விஷயத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் திருச்சியில் ஸ்பா என்ற பெயரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டதாக...
பெங்களூரூவில் இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கி, மதநல்லினக்கத்துக்கு வித்திட்டுள்ளார் இஸ்லாமியர் ஒருவர். பெங்களூரு புறநகர் பகுதியில், ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ளது காடுகொடி பெலதூர். அங்கு வாடகை லாரி வணிகம்...
சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒரு நாள் போட்டி தொடர், 3 டி20 போட்டி...
கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத அரசு ஊழியர்களின் பயணப்படி ரத்து செய்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த மாதம் முழுவதும் அலுவலகம் வராத மத்திய அரசு ஊழியர்கள் பயணப்படி பெறுவதற்கான...
கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின்...
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்ததை எதிர்ப்பு, கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்சனை உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள...
ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம்,...
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லி புறநகர்ப் பகுதியில் போராட்டம் நடித்து வரும் விவசாயிகள் சங்கங்கள், டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. டெல்லியில் செல்லும் அனைத்து சாலைகளையும்...
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி ஜனவரி மாதம் தொடங்கப்படும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன்...