விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியர் இன்று தங்களது 3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். 3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் அனுஷ்கா சர்மா தனது சமுக வலைதளப் பக்கத்தில் தனது...
மத்திய அரசு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்....
ஐந்து ஆண்டு கால ஆட்சிப் பொறுப்பை ஆண் தலைவர் ஒருவரும் பெண் தலைவர் ஒருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு ஆளலாம் என தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குவதற்கான கருத்தரங்கம்...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தனது யார்க்கர்களுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டவருக்கு, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓர் இரு நாட்களாக, தனது கொளத்தூர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொளத்தூரில் உள்ள பிரபல...
இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் பழனிசாமி தான் அது குறித்து முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (டிச.11) பார்வையிட்டார்....
2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்த பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையில் வீடியோ...
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று (டிச.11) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கள் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, பல லட்சக்கணக்கானோர் அவர்களது சொந்த ஊர்...
இந்திய அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் #STOPTHEWEDDING என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. காரணம் என்னவென்றே தெரியாமல் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட இந்த ஹேஷ்டேக் ஒரே நாளில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக...
மதுரவாயல் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில், பழுதான நெடுஞ்சாலைகளைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம், சென்னையை அடுத்துள்ள...
முகேஷ் அம்பானியின் முதல் மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அம்பானி குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை என்பதால் குடும்பத்தார் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அம்பானி குடும்பத்தார்...
வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும்...
தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி. ரஜினி தொடங்கப் போகும் புதிய கட்சியில் அழகிரி இணைய வாய்ப்புள்ளதாக பரபரக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளார். திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். ‘சென்டிரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகள் இருக்கும் வகையில் கட்டப்படும் இந்த...
பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் அதன் பாகங்களை 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்...