உத்தரபிரதேச மாநிலத்தில் நடனத்தால் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலாகி வருகிறது. வரதட்சணையால் திருமணங்கள் நின்ற காலம் போய் தற்போது பல வித காரணங்களுக்காகவும் திருமணங்கள் நின்று போகும் செய்தி நாளுக்கு நாள் வந்து...
பாஜக-வினர் ரஜினியை அரசியல் இல்லை சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை மதுரையில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தேவையில்லாமல் கடுமையாக விமர்சித்தல் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேவையின்றி திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம்...
கொரோனா பரவல் குறைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு ஊரடங்கு...
ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தேர்தல்...
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், பயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன். சென்னையின் திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் முருகன். அப்போது...
ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான இந்தத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாக்குப்பதிவு நடந்த இந்த தேர்தலுக்கு,...
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வங்கி காசோலைகளுக்கு (செக்) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி மோசடி மற்றும் இன்னும் பிற காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, செக் வழங்குபவர்...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளதாம். இது குறித்து...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா ஏ...
உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...
இணையமும், செல்போனும் நம் அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர, கெடுப்பதற்கு அல்ல. ஆனால், இப்போது சமூகவலைதளங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட நிலையில், அது இளையோர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு திசைதிருப்பும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளம்...
மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் பெயர் பெற்றவர்....
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ‘கொரோனா வைரஸின் மிக மோசமான காலமாக அடுத்த ஆறு மாதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். பில் கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும்...
சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவுக்கு...